தீயணைப்பு வீரர்கள் போராடி குழந்தையை மீட்டனர்.

            தருமபுரி அடுத்த ஐவளகிரி அருகே கும்பளத்துர் கிராமத்தில் உள்ள 650 அடி கிணற்றில் 3 வயது குணா என்ற குழந்தை விழுந்தது.

சுமார் 4 மணி நேரத்திற்க்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி குழந்தையை மீட்டனர்.
                                                  இணைய செய்தியாளர்-Er.மாதேஷ்